மக்கள் குழப்பமடையவேண்டாம்..! நாளை மின்வெட்டு இல்லை, வதந்திகளை நம்பவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
மக்கள் குழப்பமடையவேண்டாம்..! நாளை மின்வெட்டு இல்லை, வதந்திகளை நம்பவேண்டாம்..

வடமாகாணம் முழுவதும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும். என வெளியான செய்தியில் உண்மையில்லை என மின்சாரசபை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. 

மாகாணம் முழுவதும் நாளை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள தாக வதந்திகள் பரவியிருந்த நிலையில், 

குறித்த விடயம் தொடர்பாக மின்சாரசபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டிருந் தபோது அது ஒரு வதந்தி என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு