யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 6 பேர் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 6 பேர் அனுமதி..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தின் பெயரில் இன்று 6 பேர் அனுமதி க்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

நேற்றய தினம் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை நடாத்தப்ப ட்டு தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டு மாலையில் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு