யாழ்.மாவட்டத்தில் இதுவரை 222 பேருக்கு கொரோனா பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை, பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இதுவரை 222 பேருக்கு கொரோனா பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை, பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 222 பேருக்கு இதுவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடாத்தப்ப ட்டிருப்பதாக குறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, எவ ருக்கும் கொரோனா தொற்றில்லை என கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 81 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 141 பேருக்கும் இதுவரை சோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது. இதன்போ து எந்தவொரு நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை. 

யாழ்.மாவட்டம் வெற்றிகரமான 2வது வாரத்தின் 2வது நாளை இன்று சந்திக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு