2வது வாரத்தின் 1வது நாளும் வெற்றிகரமாக நிறைவு..! இன்று பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை..

ஆசிரியர் - Editor I
2வது வாரத்தின் 1வது நாளும் வெற்றிகரமாக நிறைவு..! இன்று பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை..

யாழ்.மாவட்டத்தில் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, 

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள 4 பேருக்கும், தெல்லிபழை வைத்தியசாலையில் உள்ள ஒருவருக்கும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனினும் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு