யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 பேர் அனுமதி..! இன்று பரிசோதனை..
கொரோனா சந்தேகத்தின் பெயரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 பேர் அனுமதிக்கப்ப ட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பெயரில் எவரும் அனுமதிக்க ப்படாத நிலையில் இன்றைய தினம் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கான பரிசோதனைகள்