சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை மறைந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது..! யாழ்.வட்டுக்கோட்டையில்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை மறைந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது..! யாழ்.வட்டுக்கோட்டையில்..

யாழ்.அரியாலை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை வெளியிடாமல் மறைந்திருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அரியாலை தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மைமைய மறைத்து வட்டுக்கோட்டையை சேர்ந்த குறித்த குடும்பம் மறைந்திருந்த நிலையில் 10 பேர் அடையாளம் காணப்பட்டு நேற்றய தினம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். என அவர் மேலும் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு