வடமாகாண பொறியியலாளர்கள் அமைப்பின் முன்மாதிரி செயற்பாடு..!
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வடமாகாண பொறியியலாளர்கள் அமைப்பு ஒரு தொகை நிதியை அன்பளிப்பா க வழங்கியிரக்கின்றது. கொரோனா கட்டுப்பாட்டுக்காக இந்த நிதி செலவிடப்படவுள்ளது.
இந்த நிதியை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டதுடன், நன்றிகளை யும், பாராட்டுக்களையும் தொிவித்திருக்கின்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சமய அமைப்புக்கள், தனிநபர்கள், தொண்டு அமைப்புக்கள் என பல்வேறு தரப் பினரும் உதவி திட்டங்களை வழங்கி கொரோனா எதிர்ப்பு பணிக்கு உதவி வருகின்றனர்.