யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 4வது நாளில் 22 பேருக்கு பரிசோதனை எவருக்கும் தொற்றில்லை. பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 4வது நாளில் 22 பேருக்கு பரிசோதனை எவருக்கும் தொற்றில்லை. பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 22 பேருக்கு நடாத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போ தனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டது. இதேவேளை பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் வவுனியா பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கும் 

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கும் (Contact Screening ) மேற்படடி ஆய்வுகூடப் பரிசோதனை பரிசோதனை செய்யப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு