யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகள், களப்பு பகுதிகளில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு..! காரணம் என்ன..?

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகள், களப்பு பகுதிகளில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு..! காரணம் என்ன..?

யாழ்.குடாநாட்டிலிருந்து கடல்வழியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையில் மக்கள் நடமாடுவதாக வெளியான தகவலையடுத்து இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத் தியிருக்கின்றனர். 

நாட்டில் தற்போது முழுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அவ்வப்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான அனுமதியினை 

அரசாங்கம் வழங்கி வருகிறது.இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 185 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடர்பான இன்றைய நிலவரம் தொடர்பில் ஆராய்கிறது இப்பகுதி,

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு