இன்று 20 பேருக்கு பரிசோதனை..! ஒருவருக்கும் தொற்றில்லை, வெற்றிகரமாக 3வது நாள் நிறைவு பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
இன்று 20 பேருக்கு பரிசோதனை..! ஒருவருக்கும் தொற்றில்லை, வெற்றிகரமாக 3வது நாள் நிறைவு பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும், கோப்பாய் பகுதியில் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 18 பேருக்கும் நடாத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளதுடன், யாழ்.மாவட்டத்தில் 3ம் நாள் நிறைவிலும் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு