யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரமாக தொடரும்..! பகுதி பகுதியாக என்ற பேச்சுக்கும் இடமில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரமாக தொடரும்..! பகுதி பகுதியாக என்ற பேச்சுக்கும் இடமில்லை..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஊரடங் கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறித் துள்ள நிலையில் பகுதி பகுதியாக ஊரடங்கு தளர்த் தப்படும் என்பதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் நாளை 6ம் திகதி காலை 6 மணி முதல் மதியம் வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு