18 போின் பரிசோதனை அறிக்கை வெளியானது..! ஒருவருக்கும் தொற்றில்லை..
யாழ்.தாவடி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் 18 பேருக்கு இன்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை.
என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியிருக்கின்றார்.