இன்று அதிகாலை இருவர் அனுமதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இருவர் கொரோனா சந்தேகத்தின் பெயரி ல் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் எடுப்பட்டிருப்பதா க பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.
குறித்த இருவரும் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற னர். அனுமதிக்கப்பட்டவர்கள் இருவரும் ஆண்களே. இதில் ஒருவர் வடமராட்சியையும் இன்னொருவர் கோப்பாய் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.