இராணுவ அதிரடிப்படை ஆட்டம் ஆரம்பம். முக கவசம்(மாஸ்க்) அணியாமல் ஊரடங்கை வீதியில் நின்று வேடிக்கை பார்த்தவருக்கு நடந்த கதி..!
ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிப்பதற்காக இராணுவ சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், தமது பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.நகரில் முக பாதுகாப்பு கவசம்(மாஸ்க்) அணியாமல் வீட்டின் முன்னால் நின்று ஊரடங்கு சட்டத்தை வேடிக்கை பார்த்தவருடைய மேலாடையை கழற்றி முகத்தை மறைக்குமாறு
பணிக்கப்பட்டிருக்கின்றார்.