யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவர் குறித்து பணிப்பாளர் கருத்து..!
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்ட இரு வருக்கு கொரோனா தொற்று இல்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சியை சேர்ந்த ஒருவதும், உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலரான பெண்ணும் கொரோ னா சந்தேகத்தின் பெயரில் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த னர். இவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதன் அடிப்படையில்,
இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.