யாழ்.சங்கானையில் பொதுமக்கள் நிறைந்த பகுதியில் பொறுப்பற்று நடந்தவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்..!
யாழ்.சங்கானை பகுதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் பொறுப்பற்ற விதமாக மக் கள் நிறைந்த பகுதியில் நடந்து கொண்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்றிருக்கின்றது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டி ருக்கும் நிலையில் பொதுமக்கள் நிறைந்த பகுதியில் பொறுப்பற்றவிதமாக நடந்து கொண்ட
இளைஞர்கள் சிலர் மீதே பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.