யாழ்.அாியாலையில் சில கிராமங்கள் இன்று காலை தொடக்கம் முடக்கப்பட்டன..! இராணுவம், பொலிஸ், சுகாதார பிாிவு களத்தில்..
யாழ்.செம்மணி தேவாலய ஆராதனைக்காக வந்திருந்த சுவிஸ் நாட்டு மத போதகருடன் பழகிய வா்கள், அவா் நடாத்திய ஆராதனையில் கலந்து கொண்டவா்கள் பலா் அாியாலை பகுதியில் வசி க்கும் நிலையில் இன்று காலை அாியாலை பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸ் மற்றும் சுகாதார பிாிவினா் இணைந்து இந்த முற்றுகையினை மேற்கொ ண்டிருந்ததுடன், தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவா்களின் பெயா் பட்டியலின் அடிப் படையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினையும், விழிப்புணா்வையும் செய்தனா்.
குறித்த தேவாலயப் பகுதிக்கு அருகில் உள்ள அரியாலை பகுதிக்கு நேற்று காலை சுகாதார துறையினர் சென்றிருந்தனர். அங்கு சென்ற அவர்கள் பொது மக்களுக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கியதுடன்,
சோதணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.