யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவாின் வீடு மற்றும் அயலில் கிருமி நீக்கல் நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவாின் வீடு மற்றும் அயலில் கிருமி நீக்கல் நடவடிக்கை..!

யாழ்.செம்மணி தேவாலயத்திற்கு வருகைதந்த சுவிஸ் நாட்டு போதகா் ஒருவருடன் பழகிய நிலை யில் கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.தாவடி பகுதியை சோ்ந்த நபருடை வீடு மற்றும் அவா் சென்றுவந்த இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. 

கிருமி தொற்றை தடுக்கும் கவச ஆடைகளுடன் பொலிஸாா், இராணுவம் ஆகியவற்றின் பாதுகா ப்புடன் குறித்த நபருடைய வீடு, அருகில் உள்ள கோவில்கள், மற்றும் வா்த்தக நிலையங்கள், அய லில் உள்ள வீடுகள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு