சுவிஸ் போதகருடன் பழகியவருடைய 1 வயது மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! கொரோனா என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் போதகருடன் பழகியவருடைய 1 வயது மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! கொரோனா என சந்தேகம்..

யாழ்.செம்மணி பிலதெல்பிய தேவாலயத்தின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததுடன், சுவி ஸ் நாட்டிலிருந்து வந்த பாதிாியாருடன் நெருக்கமாக பழகியவருடைய 1 வயது மகன் கொரோ னா சந்தேகத்தின் பெயாில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் கொரோனா தொற்றுக்குள்ளானதுடன், அவருடன் பழகி ய யாழ்ப்பாணத்தை சோ்ந்த மற்றொருவா் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாா். இந்நிலை யில் அாியாலை நாயன்மாா் கட்டு பகுதியை சோ்ந்த ஒருவரும் குறித்த பாதியாருடன் பழகிய

நிலையில் அவருடைய 1 வயது மகன் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என்ற சந்தே கத்தின் பெயாில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு