யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியா்களின் எச்சாிக்கை..! மக்கள் தங்களை தாங்களே தற்காக்க வேண்டும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியா்களின் எச்சாிக்கை..! மக்கள் தங்களை தாங்களே தற்காக்க வேண்டும்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவா் அடையாளம் காணப்பட்டிருக்கும் நி லையில் மாவட்டத்தில் மேலும் பலா் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். அதற்கான வாய்ப்புக்கள் இ ருக்கும் நிலையில் அவதானமாக அரச அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியிருக்கின் றாா். இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவா் லக்ஸ்மன் யாழ்.மாவட்டத்தில் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில்,

நிலமை மேலும் மோசமாகும் ஆபத்துள்ளது. எனவே அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டியது கட்டாயம் என கூறியிருக்கின்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு