யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது நோயாளி IDH மருத்துவமனைக்கு அனுப்பபடவுள்ளாா்..! பணிப்பாளா் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத் துவமனைக்கு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும், யாழ்.போதனா வைத்தியசா லை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, 

நோயாளா்கள் எண்ணிக்கை அதிகாிக்கும் பட்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும். என பணிப்பாளா் கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகை யில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகருடன் 

அரை மணி நேரம் பேசியதாக எமக்கு கூறியுள்ளாா். தற்போது காய்ச்சல் மற்றும் சுவாசபை அலற்சி ஆகியவற்றினால் குறித்த நபா் பாதிக்கப்பட்டிருக்கின்றாா். இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா

தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு