சுவிஸ் நாட்டு மதபோதகருடன் பழகிய 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில், ஒருவருக்கு காய்ச்சல், நாளை காலை முடிவு தொியும்..
யாழ்.செம்மணி தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிரு க்கலாம் என சந்தேகிக்கப்படும் 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிரு ப்பதை உறுதி செய்துள்ளதுடன், அவா்களுடைய இரத்த மாதிாிகள் பாிசோதனைக்காக அனுப்பபட்டிருப்பதாகவும்
நாளை காலையே பாிசோதனை அறிக்கை வெளியாகும் எனவும் கூறியுள்ளாா்.