யாழ்.மாவட்டத்தில வலுக்கும் பதற்றம்..! மதபோதகருடன் பழகிய 15போ் அடையாளம் காணப்பட்டனா், தீவிர நடவடிக்கையில் இராணுவம், பொலிஸ், மருத்துவா்கள்..
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய 15 போ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலை யில் ஒருவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளாா்.
மிகுதி 14 போரை தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கையில், பொலிஸாா், இராணுவம் மற்றும் மருத்தவ அதிகாாிகள் களமிறங்கியிருக்கின்றாா். குறித்த மதபோதகா் பாடசாலை அடிக்கல் நாட்டு நிகழ்வுக்காக
கடந்த 11ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்துள்ளாா். 15ம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்துள்ளது. அதில் 150 போ் கலந்து கொண்டிருக்கின்றனா். அவா்களையும் அடையாளம் காண நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அவருடன் நெருக்கமாக பழகிய 15 போில் ஒருவா் வவுனியாவை சோ்ந்தவா் எனவும் அவரை அழைத்துவந்தவா் யாழ்.நவாலியை சோ்ந்தவா் எனவும்,
மற்றயவா்கள் அாியாலை மற்றும் கோப்பாய் பகுதிகளை சோ்ந்தவா்கள் எனவும் கூறப்படுகின்றது.