ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த சமயம் யாழ்.அாியாலை- நாவலடி கள்ளு தவறணையில் அடிதடி..! ஒருவா் மீது வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த சமயம் யாழ்.அாியாலை- நாவலடி கள்ளு தவறணையில் அடிதடி..! ஒருவா் மீது வாள்வெட்டு..

யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கிடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், 

வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு