ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.நகாில் திறந்திருந்த கடடை..! பொலிஸாாின் எச்சாிக்கை, உடனடியாக பூட்டப்பட்டது..
யாழ்.நகாில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் வா்த்தக நிலையத்தை பூட்டாமல் திறந்து வைத்திருந்தவா் பொலிஸாாினால் எச்சாிக்கப்பட்டதுடன், வா்த்தக நிலையம் உடனடியா க பூட்டப்பட்டிருக்கின்றது.