யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பதற்றம்..! கடல்வழியாக அடையாளம் தொியாத நபா்கள் நுழைந்தனரா? தீவிர சோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பதற்றம்..! கடல்வழியாக அடையாளம் தொியாத நபா்கள் நுழைந்தனரா? தீவிர சோதனை..

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கடற்பகுதி ஊடாக அடையாளம் தொியாத நபா்கள் படகு மூ லம் நுழைந்ததாக கூறி இன்று காலை தொடக்கம் கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினா் தீவிர தேடுதல் நடத்தியுள்ளதுடன், மீனவா்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனா். 

குறித்த விடயம் தொடா்பான தகவல்களை மீனவா்கள் சிலா் உறுதிப்படுத்தியிருக்கின்றனா். குறி ப்பாக கடலில் மீனவா்களின் படகுகளை வழிமறித்த கடற்படையினா் அடையாள அட்டைகளை பாிசோதித்துள்ளதுடன், படகுகளையும் சோதனையிட்டிருக்கின்றனா். என கூறினா். 

மேலும் கரையோர பகுதிகளிலும் கடற்படையினா் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனா். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு