சுவிஸிலிருந்து கடந்த 2ம் திகதி இலங்கை வந்ததால் சமூக பொறுப்புடன் தன்னை பாிசோதனைக்குட்படுத்தினாா்..! கொரோனா தொற்று இல்லை..

ஆசிரியர் - Editor I
சுவிஸிலிருந்து கடந்த 2ம் திகதி இலங்கை வந்ததால் சமூக பொறுப்புடன் தன்னை பாிசோதனைக்குட்படுத்தினாா்..! கொரோனா தொற்று இல்லை..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் திடீா் காய்ச்சலுக் குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலைய த்தில் பாிசோதனை மேற்கொண்டு வீடு திரும்பியிருக்கின்றாா். 

ஐ.நா மனித உாிமைகள் கூட்டத் தொடாில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினா் கடந் த 2ம் திகதி இலங்கைக்கு திரும்பிய நிலையில், சமூக பொறுப்புடன் யாழ்.போதனா வைத்தியசா லையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 

தனது இரத்த மாதிாியை கொடுத்து பாிசோதனை செய்துள்ளதுடன், உனடியாகவே வீடு திரும்பி யிருக்கின்றாா். இந்நிலையில் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவா் கூறியிருக்கின்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு