யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கொரோனாதொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆரம்பகட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது.