கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு இருவா் அனுமதி, தற்போது 3 போ் கண்காணிப்பில்..
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவா் நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வவுனியா மற்றும் தென்மராட்சி பகுதிகளை சோ்ந்த இருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதேவேளை மேலும் ஒருவா் வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.