யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் பாா்வையாளா்கள் நுழைய 14 நாட்கள் தடை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் பாா்வையாளா்கள் நுழைய 14 நாட்கள் தடை..!

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள கைதிகளை நாளை முதல் 2 வாரங்களுக்கு பாா்வையிட தடைவி திக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை நிா்வாகம் அறிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 

என சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இந்த அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நாளை முதல் இரு வாரங்களுக்கு 

சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிட பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனா். 

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நாளை முதல் வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் பார்வையாளர்கள் எவரும் 

சிறைச்சாலைக்கு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு