யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்..! தொற்றுநோயியல் பிரிவு தரவுகள் உறுதி செய்தன..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்..! தொற்றுநோயியல் பிரிவு தரவுகள் உறுதி செய்தன..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த நபர் ஏற்கனவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனை மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதி செய்துள்ளதுடன், மொத்தமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் 

சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு