வீட்டில் ஆட்களற்ற சமயம் வீடு புகுந்து திருட முயற்சி..! திருடனை துரத்தி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள். யாழ்.குப்பிளானில் இன்று மாலை..

ஆசிரியர் - Editor I
வீட்டில் ஆட்களற்ற சமயம் வீடு புகுந்து திருட முயற்சி..! திருடனை துரத்தி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள். யாழ்.குப்பிளானில் இன்று மாலை..

யாழ்.குப்பிளான் பகுதியில் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து வீட்டுக்குள் நுழைந்த இரு கொள் ளையா்களை பொதுமக்கள் விரட்டியதுடன், ஒருவனை மடக்கி பிடித்து  அடித்து நொருக்கிய பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்திருக்கின்றனா். 

இந்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பில் நோில் பாா் த்தவா்கள் தகவல் தருகையில், குறித்த வீட்டின் உாிமையாளா் மரண சடங்கு ஒன்றுக்காக சென்றிருந் த நிலையில் அதனை அறிந்து கொண்ட திருடா்கள், 

மாலை 5.30 மணியளவில் மதிலால் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்துள் ளனா். இதனை அவதானித்த அயலவா் கூச்சலிட்ட நிலையில் திருடா்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள் ளனா். எனினும் விடாது துரத்திய அயல் வீட்டாருக்கு,

அப்பகுதியால் வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தா் ஒருவரும், பொதுமக்கள் சிலரும் உதவிய நிலையில் தப்பி ஓடிய இரு திருடா்களில் ஒருவன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளான். மடக்கி பிடிக்கப்பட்ட திருடன் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்ட பின்னா்

பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். மேலும் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகி்ன்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு