சிவனொளிபாதமலை யாத்திரை முடித்து யாழ்ப்பாணம் திரும்பிய பேருந்து விபத்து..! 18 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
சிவனொளிபாதமலை யாத்திரை முடித்து யாழ்ப்பாணம் திரும்பிய பேருந்து விபத்து..! 18 போ் படுகாயம்..

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த யாத்திாிகளின் பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்துள்ளனா். 

இந்த விபத்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் திரப்பனை என்ற பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த விபத்து சாரதி துாங்கியமையினால் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண் டிருக்கும் பொலிஸாா் கூறியருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு