தோ்தலில் போட்டியிடுவதாக தீா்மானம் இல்லை..! அம்பிகா சற்குருநாதன் பதிவி விலகியது எதற்காக..?

ஆசிரியர் - Editor I
தோ்தலில் போட்டியிடுவதாக தீா்மானம் இல்லை..! அம்பிகா சற்குருநாதன் பதிவி விலகியது எதற்காக..?

நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடுவது தொடா்பான தீா்மானத்தை இன்னும் நான் எடுக்கவில் லை என மனித உாிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளா் அம்பிகா சற்குருநாதன் கூறி யிருக்கின்றாா். 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அம்பிகா சற்குருநாதன் களமிறங்குகின்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இன்று இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

என ஆங்கில செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. நாட்டிற்கு பங்களிப்பு செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெப்ரவரி 26 ம் திகதி நான் எனது இராஜினாமா 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சமர்ப்பித்தேன்,7 ம் திகதி முதல் பதவி விலகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதகாலமாக பதவி விலகுவது குறித்து ஆழமாக சிந்தித்து 

வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர் தனது இராஜினாமாவிற்கும் நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற விடயங்களிற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு