வாழ்வாதாரத்திற்கு வளர்த்த 30 கோழிகளை திருடிய கள்ளர்கள்..! அந்தரிக்கும் குடும்பம்..
யாழ்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் வீடொன்று க்குள் புகுந்த கோழி கள்ளர்கள் வாழ்வாதாரத்திற் காக வழங்கப்பட்ட கோழிகளை களவாடி சென்றுள் ளனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ள து. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து ள்ளனர்.