யாழ்.மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.ஆாியகுளம் சந்திக்கு அருகில் ரயிலில் மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாி ழந்துள்ளாா். இந்த விபத்து இன்று மாலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்.மத்திய ரயில் நிலையம் நோக்கி வந்த ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிாிழந்துள்ளான், இந்த சம்பவம் விபத்தா? தற்கொலையா?

என்பது தொடா்பில் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. 

2ம் இணைப்பு..

ரயில் முன்பாய்ந்து யாழ்.சங்கானை பகுதியை சோ்ந்த சுரேஸ் என்பவரே உயிாிழந்துள்ளதாகவும், குறித்த நபா் மாற்றுதிறனாளி எனவும் தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு