சிவில் உடையில் வாகனத்தில் வந்தவா்களால் ஒருவா் கைது..! யாழ்.வடமராட்சி கிழக்கு- கட்டைக்காட்டில் இன்று சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சிவில் உடையில் வாகனத்தில் வந்தவா்களால் ஒருவா் கைது..! யாழ்.வடமராட்சி கிழக்கு- கட்டைக்காட்டில் இன்று சம்பவம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிவில் உடையவில் வந்தவா்களால் குடும்பஸ் த்தா் ஒருவா் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

வாகனம் ஒன்றில் சிவில் உடையில் வந்த சிலா் மேற்படி குடும்பஸ்த்தரை வாகனத்தில் கொண்டு சென்றதை உறவினா்கள் மற்றும் ஊா் மக்கள் கண்டுள்ளனா். 

இந்நிலையில் ஆரம்பத்தில் கைதா? கடத்தலா? என சந்தேகம் எழுந்த நிலையில், பின்னா் அது கைது என கூறப்பட்டிருப்பதுடன், 

கடந்த சில நாட்களுக்கு முன்னா் பூநகாியை சோ்ந்த 4 போ் ஆபத்தான வெடிபொருட்களுடன் பருத்துறை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தனா். 

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்று குறித்த நபா் கைது செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு