யாழ்.பண்டத்தாிப்பு, இளவாலை பகுதிகளில் அடுத்தடுத்து சங்கிலி அறுப்பு..! ஒருவன் மடக்கி பிடிக்கப்பட்டு கவனிக்கப்பட்ட பின் பொலிஸாாிடம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்டத்தாிப்பு, இளவாலை பகுதிகளில் அடுத்தடுத்து சங்கிலி அறுப்பு..! ஒருவன் மடக்கி பிடிக்கப்பட்டு கவனிக்கப்பட்ட பின் பொலிஸாாிடம்..

யாழ்.பண்டத்தாிப்பு, இளவாலை பகுதிகளில் இரு வேறு இடங்களில் பெண்களின் தங்க சங்கிலிக கள் அறுத்து செல்லப்பட்ட நிலையில், ஒரு இடத்தில் சங்கிலி அறுத்த திருடனை மடக்கி பிடித்துள் ள பொதுமக்கள் கவனிப்பின் பின் பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா். 

இளவாலை பகுதியில் வீதியில் பயணித்த பெண் ஒருவாின் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவா் அறுத்து சென்றுள்ளனா். இதனையடுத்து அப்பகுதியில் நின்றிருந்த சிலா் துர த்திச் சென்று ஒரு திருடனை மடக்கி பிடித்தனா். 

மடக்கி பிடிக்கப்பட்ட திருடன் பொதுமக்களால் கவனிக்கப்பட்ட பின்னா் இளாலை பொலிஸாாி டம் ஒப்படைக்கப்பட்டான். இதேபோல் பண்டத்தாிப்பு பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவாின் தங்க சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த 

இரு திருடா்கள் அறுத்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கின்றனா். இந்நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து பொலிஸாா் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு