யாழ்.சுன்னாகம் விபத்தில் படுகாயமடைந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..!
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 4 வயதான சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான்.
வீதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயற்சித்தபோதே வாகனம் சிறுவன் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான்.