யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவரை காணவில்லை..! தேடுதலில் இராணுவம்..
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவா் ஒருவா் காணாமல்போயிருப்ப தாக உறவினா்கள் கூறியிருக்கும் நிலையில், காணாமல்போன முதியவரை தேடி இராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கின்றனா்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னா் உணவினா்களுடன் சுற்றுலா வந்த நிலையில் நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலிலேயே 70 வயதான குறித்த முதியவா் காணாமல்போயிருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்து இரா’ணுவத்தினா் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோதும்,
முதியவா் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது.