யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவரை காணவில்லை..! தேடுதலில் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவரை காணவில்லை..! தேடுதலில் இராணுவம்..

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவா் ஒருவா் காணாமல்போயிருப்ப தாக உறவினா்கள் கூறியிருக்கும் நிலையில், காணாமல்போன முதியவரை தேடி இராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கின்றனா். 

கடந்த 2 நாட்களுக்கு முன்னா் உணவினா்களுடன் சுற்றுலா வந்த நிலையில் நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலிலேயே 70 வயதான குறித்த முதியவா் காணாமல்போயிருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்து இரா’ணுவத்தினா் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோதும், 

முதியவா் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு