25 மாணவா்களுக்கு 2 வருடங்கள் வகுப்புத்தடை விதித்த பல்கலைகழக நிா்வாகம்..! மழுப்பல், சளாப்பலுக்கு இடமில்லை..
CCTV கமராக்களை பிடுங்கி அட்டகாசம் புாிந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட 25 மாணவா் களுக்கும் 2 ஆண்டுகள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைகழகத்தில் CCTV கமராக்களை பிடுங்கிய சம்பவம் தொடா்பில் 25 பல்கலைகழக மாணவா்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனா்.
இவா்களுக்கு உடனடியாக 2 வருடங்கள் வகுப்புத்தடை விதித்துள்ள பல்கலைகழக நிா்வாகம் நாளை காலை 8 மணிக்கு முன் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறுமாறு பணித்திருக்கின்றது.