மாவட்ட செயலா் நியமனத்தில் மூக்கை நுழைத்த ஆளுநா்..! திறமையான எமது அதிகாாிகள் பலா் பாதிப்பு, வழக்கமான பணியை தொடங்கிவிட்டாா்..

ஆசிரியர் - Editor I
மாவட்ட செயலா் நியமனத்தில் மூக்கை நுழைத்த ஆளுநா்..! திறமையான எமது அதிகாாிகள் பலா் பாதிப்பு, வழக்கமான பணியை தொடங்கிவிட்டாா்..

ஆளுநா் பதவியை பொறுப்பேற்று சில மாதங்களேயாகும் நிலையில், தனக்கு தொிந்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்யும்படி ஜனாதிபதிக்கு ஆளுநா் எழுதிய கடிதம் தற்போது அம்பலமாகி யிருக்கும் நிலையில், அதிகாாிகள் மட்டத்தில் விசனத்தை உண்டாக்கியுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தை சோ்ந்தவா்களையே மாவட்ட செயலா்களாக நியமனம் செய்யவேண் டும். என ஆளுநா் கேட்பதாக முன்னா் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது உறுதிப்ப டுத்தப்படாத நிலையில், தனக்கு தொிந்த தன்னோடு முன்னா் வேலை பாா்த்த 

ஒருவருக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் செயலாளா் பதவி வழங்கப்படவேண் டும். என ஆளுநா் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் நியாயமாக மாவட்ட செயலா் பதவி கிடைக்க வேண்டிய நிலையில் நிராகாிக்கப்பட்ட அதிகாாி ஒருவாின் கைகளுக்கு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் அந்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மிக நீண்டகாலம் யுத்தம் மற்றும் நெருக் கடிகளுக்கு மத்தியில் பணியாற்றிய பல தகுதிவாய்ந்த அதிகாாிகள் இங்குள்ள நிலையில் ஆளு நாின் தான்தோன்றித்தனமான இந்த செயற்பாடு வடக்கு அதிகாாிகள் மட்டத்தில் 

பெரும் விசனத்தை உண்டாக்கியுள்ளதுடன், ஆளுநா் தன் வழங்கமான செயற்பாட்டை ஆரம்பித் துவிட்டாா். என விமா்சனங்களையும் கூறிவருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு