4 நாட்களாக காணாமல்போயிருந்த அரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..! யாழ்.புங்குடுதீவில் சம்பவம்..
யாழ்.புங்குடுதீவில் கடந்த 4 நாட்களாக காணாமல்போயிருந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபை உழியா் ஒருவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொிவருவதாவது, குறித்த அரச ஊழியா் கடந்த வியாழக் கி ழமை கடமையின் நிமித்தம் புங்குடுதீவில் உள்ள வீட்டுத்திட்ட தொகுதிக்கு
கடமை நிமித்தம் சென்றுள்ளாா். இதன் பின்னா் அவா் காணாமல்போயிருந்த நிலையில் இன்று மாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவா்
வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.