மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் விபச்சார விடுதி..! அதிரடியாக முற்றுகையிட்ட பொலிஸாா், இருவா் கைது, யாழ்.நகருக்குள் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் விபச்சார விடுதி..! அதிரடியாக முற்றுகையிட்ட பொலிஸாா், இருவா் கைது, யாழ்.நகருக்குள் சம்பவம்..

யாழ்.நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமான கோவில் வீதியில் மறைமுகமாக இயங்கிவந்த விபச்சார விடுதி சற்று முன்னா் சுற்றிவளைக்கப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

கோவில் வீதியில் மிக இரகசியமாக குறித்த விபச்சார விடுதி இயங்கி வந்தது. இந்நிலையில் மேற்படி விபச்சார விடுதிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், 

கொழும்பில் இருந்தும் பெண்கள் அழைத்துவரப்பட்டு விபச்சாரம் நடந்துள்ளது. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நீதிபதி ஒருவாின் கவனத்திற்கு 

கொண்டு சென்றிருந்தாா்கள். ஆனாலும் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளில் விடுதியை சுற்றிவளைத்த பொலிஸாாா் 

பெண் ஒருவரையும், ஆண் ஒருவரையும் கைது செய்யதுள்ளனா். இதன்போது மேலும் சிலா் தப்பி ஓடியிருக்கும் நிலையில் தொடா் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு