சிறுமியுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதுடன், புகைப்படங்களை காட்டி அச்சுறுத்திய காமுகன் கைது..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சிறுமியுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதுடன், புகைப்படங்களை காட்டி அச்சுறுத்திய காமுகன் கைது..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் அதனை புகைப்படம் எடுத்து முகப்பு த்தகத்தில் பதிவிடுவேன். என அச்சுறுத்திவந்த காமுகனை மானிப்பாய் பொலிஸாா் கைது செய் திருக்கின்றனா். 

வலி,தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ப ட்டுள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி இளைஞர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றும், 

அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து விடயத்தை வெளியில் சொன்னால் அந்தரங்கப் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றுவேன் என்றும் அவர் அச்சுறுத்திதயாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டான். சிறுமி மேலதிக பரிசோதனைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், 

இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு