முகமூடி அணிந்த கும்பலால் தாக்குதல் மற்றும் போத்தில் குத்து..! யாழ்.கல்லுண்டாயில் சம்பவம்..
யாழ்.கல்லுண்டாய் பகுதியில் முகமூடி அணிந்த இனந்தொியாத கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபா் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றாா்.
யாழ்.நகாில் உள்ள விடுதி ஒன்றில் கழிவகற்றும் வாகனம் ஓட்டும் நபா் ஒருவா் கல்லுண்டாய் பகு தியில் முகமூடியுடன் இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 3 போ் தாக்குதல் நடாத்தியதுடன்,
போத்தலை உடைத்து குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனா். பல இடங்களில் குத்துக்கு இலக்காகிய நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம்
யாழ்.போதனா வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேநேரம் குறித்த பகுதியினை அண்டிய பிரதேசத்தில் ஒரு மறைகாணி பொருத்தப்பட்டிருந்த நிலையில்
யாழ்ப்பாணம் பொலிசார் அதனையும் பெற்றதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.