யாழ்.சாவகச்சோியில் கோர விபத்து..! ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவா் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் கோர விபத்து..! ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவா் ஆபத்தான நிலையில்..

யாழ்.சாவகச்சோி- அரசடி சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொருவா் படுகாயமடைந்துள்ளாா். 

இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே விபத்து நேர்ந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு