யாழ்.மறைமாவட்ட ஆயரை சந்தித்தாா் வடக்கு ஆளுநா் எச்.எம்.சாள்ஸ்..!

ஆசிரியர் - Editor I

வடக்கு ஆளுநா் எச்.எம்.சாள்ஸ் யாழ்.மறைமாவட்ட ஆயா் ஜஸ்ரின் ஞானபிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

புதிய ஆளுநராக கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்று தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆயரிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே 

இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இதன் கோது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவுக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு