சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இடைநிறுத்தம்!

ஆசிரியர் - Admin
சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இடைநிறுத்தம்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உதவியாளராக இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு