பொலிஸாருடன் இணைந்து வீடுகள், பற்றைகளுக்குள் புகுந்து கசிப்பை மீட்ட கோணாவில், ஊற்றுப்புலம் கிராம மக்கள்..!

ஆசிரியர் - Editor I
பொலிஸாருடன் இணைந்து வீடுகள், பற்றைகளுக்குள் புகுந்து கசிப்பை மீட்ட கோணாவில், ஊற்றுப்புலம் கிராம மக்கள்..!

கிளிநொச்சி- கோணவில் பகுதியில் மக்கள் தொடா்ச்சியாக கசிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடாத்துவதுடன் கடுமையான எதிா்ப்பை வெளியிட்டு வருகின்றனா். 

இந்நிலையில் இன்றைய தினம் பொலிஸாா் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாாிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதுடன், 

61 போ்தல் கோட மாற்றும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊற்றுப்புலம் கிராமத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் 

7 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் 

மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி,கிளிநொச்சி கோணாவில் கிராம மக்கள் ஏனைய கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு